...சத்தியம் உங்களை விடுதலையாக்கும் -யோவான் 8:32

இந்த இரகசியம் பெரியது!

பொதுவாக வேதாகமத்தில் நிறைய இரகசியங்கள் உள்ளன. நாம் வேதாகமத்தை மேலோட்டமாய் படிக்கும்போது இவை நமக்கு புலப்படுவதில்லை. கூர்ந்து கவனிப்பதாலும், வேதாகமத்திலிருக்கும் பழக்கம்

கிறிஸ்தவர்கள் இறால், சுறா, பன்றி இறைச்சி சாப்பிடலாமா?

கிறிஸ்தவர்கள் இறால், சுறா, பன்றி இறைச்சி ஆகியவற்றை சாப்பிடலாமா? கூடாதா? என்னும் ஒரு கருத்தும் அதைப்பற்றின சந்தேகமும் அநேகரிடத்தில் இருக்கிறது. நாம் இதற்கும் வேதாகமத்திலிருந்தே விடையை பார்ப்போம்.

வேதாகமத்தை படிக்கும் முன் நாம் அறிய வேண்டிய சில எச்சரிப்புகள்!

வேதாகமம் படிக்கும் முன் எச்சரிப்புகளா? என்ன ஆரம்பத்திலேயே பயமுறுத்தலாக இருக்கிறது என யோசிக்கிறீர்களா?